டிடியை கட்டிப் பிடித்து கண்ணீர்விட்டு அழுத இளம்பெண்..! காரணம் இது தான்…வைரலாகும் வீடியோ இதோ..!!
டிடி என அழைக்கப்படும் திவ்யதர்சினி” இவரது பேச்சுக்கு ஆசைப் படாதவர்கள் இருக்கவே முடியாது. விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளையான டிடி தொகுத்து வழங்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி பெற்று விடும்.
திருமணம், விவாகரத்து, என ஏராளமான சர்ச்சையில் சிக்கினாலும் அனைத்தையும் சிரிப்பில் கடந்து செல்ல டிடியால் மட்டுமே முடிகிறது என்றால் மறக்க முடியாத உண்மை தான். அண்மையில் பிகினி உடையில் டிடியின் புகைப்படம் வெளியான போது பலரும் திட்டினார்கள், தற்போது இன்னுமொரு விடயம் வைரலாகி வருகிறது.
நிச்சயம் இதற்காக யாரும் டிடியை திட்ட மாட்டார்கள். அண்மையில் டிடி இலங்கைக்கு சென்றிருந்தார். அன்றைய தினம் பலரும் டிடியை சந்திக்க வந்திருந்தனர்.
அதில் இருந்த ரசிகை ஒருவர் டிடியை பார்த்ததும் அழ ஆரம்பித்து விட்டார். உடனே தனது ரசிகையை டிடி கட்டிப் பிடிக்க குறித்த பெண் தொடர்ந்து அழுதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..!!