இலங்கையில் வடக்கு கடலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் 4,000 க்கும் அதிகமான இந்திய மீன்பிடி படகுகள் வடக்கு கடலில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து வருவதாகவும் இதனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வடபகுதி மீனவர்களின் குழு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கூறியுள்ளனர்.
இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி மீன்களைப்பிடிப்பதால் வட கடலில் மீன் முட்டைகள் அழிக்கப்படுவதாக மீனவர்கள் தங்கள் குறைகளை கூறியுள்ளனர்கடந்த காலத்தில் 30 முதல் 40 வரையான இந்திய மீன்பிடி படகுகள் வட கடலில் அத்துமீறி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்துள்ளனர். மேலும, தற்போது அதிகமான இந்திய படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும்போது சட்டம் செயற்படுத்தவில்லை என்று வடக்கு மீனவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து படகுகளை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது மேலும் எனி இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக செயற்படுவதாகவும் அரசுக்கு அவர் குறிப்பிட்டார்.