ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கையில் ஏற்பட்ட குழப்ப நிலை..!!!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலையில் முன்னெடுக்கப்பட்டது.
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் ஆணைக்குழுவின் முன்னிலையில் குடியிருந்து கோத்தபாயவின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளளனர்.
தேர்தல் ஆணைக்குழு வளாகத்திற்கு உள்ள தம்மை அனுமதிக்குமாறு கோரி பாதுகாப்பு கடமையில் இருக்கும் பாதுகாப்புத் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்ற நிலையை ஏற்பட்ட தொடர்ந்து அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.