கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு…!!
மலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் பலத்த மழையினால் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று காலை மற்றும் மதியம் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.