பாடசாலை மாணவி ஒருவர் மர்ம முறையில் உயிரிழப்பு…!!!
மவுன்ட் வர்னன் தோட்டத்தில் வசித்து வந்த 7 வயதுடைய சிறுமி சில நாட்களாக காணாமல் போயுள்ளார். இதை அடுத்து அவரது மாமாவினால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் தோட்ட மக்களுடன் இணைந்து காவல்துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர். அப்போது தோட்டத்திலுள்ள மடுவம் ஒன்றில் குறித்த சிறுமி பலத்த காயங்களுடன் இருப்பதை அங்குள்ள தொழிலாளர் ஒருவர் கண்டுள்ளனர்.
குறித்த சிறுமியை டிக்கோயா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.