சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழையும் சந்திரிகா பண்டாரநாயக்க…!! அதிர்ச்சியில் ஜனாதிபதி..!!
கொழும்பு – 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
அந்த சந்திப்பில் அங்கு யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க வந்துள்ளார். இவரை பார்த்த அங்குள்ள அனைத்து கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கடந்த சில காலமாக மகிந்தவுடன் நல்ல உறவைப் பேணிவரும் மைத்திரி சந்திரிகாவிடம் கதைப்பது மற்றும் சந்திப்பதில் இருந்து சற்று விலகி இருந்தமை குறிப்பிடத் தக்கது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.