இலங்கை ஜனாதிபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நரேந்திர மோதி…!!!
நேற்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை நான் சந்தித்த வேளையில் அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் தந்தார் அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை இராணுவத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பயிற்சி நெறி ஒன்றினை இந்திய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் நான் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையே பிரதமர் மோதி அவர்கள் அன்பு நினைவாக எனக்கு வழங்கியுள்ளார்.
அந்த நேரத்தில் இராணுவ பயிற்சி நேறியில் என்னுடன் ஒன்றிணைந்த தற்போதைய இந்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி. கே .சிங் அவர்களும் உள்ளார்.
அண்மையில் நைஜீரிய ஜனாதிபதி அவர்களும் இந்த புகைப்படத்தில் உள்ள இன்னொரு சிறப்பம்சம்.“உங்களிடம் இல்லாத ஒர் அரிய புகைப்படம் இது…” என்று கூறியபடி இந்த புகைப்படத்தை பிரதமர் வழங்கிய போது, நான் புத்துணர்ச்சி அடைந்தேன் .