இலக்கை எட்டாத சந்திராயன் 2. அதிர்ந்து போன இஸ்ரோ..!! சோகத்தில் மூழ்கிய இந்தியா..! நடந்தது இது தான்…!!
இந்தியா சந்திரனில் ஆராயப்படாத தென்துருவத்திற்கு அருகே ஒரு விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளது. 48 நாட்கள் பயணத்தின் பின்னர் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் நேற்று சந்திரனில் தரை இறங்கியதை தொடர்ந்து எந்த சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரனை ஆராயும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து சந்திரனில் அடுத்த கட்ட ஆய்வு பணிகளை ஆரம்பிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்துள்ளனர். ஏர்பிட்டர், லேண்டர், ரோவர் போன்ற 3 பகுதிகளை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இதை அடுத்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பு தரை இறங்கியது. விக்ரம் லேண்டர் சந்திரனில் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும், அதிலிருந்து எந்தவொரு சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
இஸ்ரோ தலைவர் சிவன் கருத்து கூறுகையில் விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த போதே தகவல் துண்டிக்கப்பட்டதாக கூறினார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
To the entire team @isro Please do not lose hope..we as a country have immense belief in you. So what if we did not land? We will one day and the country believes we have very abled and experienced team who will never give up. To every success failure is the first step. ??????
— KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) September 7, 2019
No matter what our dear Highly Respected ISRO! We are always proud of you for your number of struggles to show the path for the future generations. I am sure you all will come around this very soon. #JaiHind #Chandrayaan2 We Loveeeeeee Youuuuu Alllll ❤❤❤ #ISROJindabadh pic.twitter.com/VpezqS8cQd
— MM*??❤️ (@HeroManoj1) September 7, 2019
தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படி… சிலர் வாழ்க்கையில் இறைவன் அதிக படிகளை வைத்து இருப்பார். 'என்ன செய்ய?' சலித்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் உங்களை உயர அழைத்துச் செல்லத் தான்… இந்த எண்ணம் எல்லோர் மனதிலும் உதயமாக இனிய காலை வணக்கம் !
— Aadhav Kannadhasan (@aadhavkk) September 7, 2019