ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!
ஸ்ரீலங்காவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வருங்காலத்தில் உருவாக்கவுள்ள ஆட்சியில் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பு, சுதந்திரம், உரிமைகள்,போன்ற விடயங்களை உறுதிப்படுத்துவதாகவும் வன்முறை அற்ற ஒரு சுதந்திர நாடு அமையும் என்று கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் நாட்டில் புதிய ஆட்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் மக்களுக்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நேற்று மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வருகின்ற மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு புறம்பான போராட்டங்களை முன் எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.