porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

குழந்தை சுஜித்தின் சடலம் உண்மையில் மீட்கப் பட்டதா !? அல்லது குழிக்குள் தான் உள்ளதா.!? நேற்று நடந்தது என்ன.!? இதோ முழு விபரம்..!!

“சுஜித்” இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர். எத்தனையோ குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும் போது இந்த சிறுவனின் மீது மட்டும் ஏன் இத்தனை ஈர்ப்பு மக்களுக்கு? எதுவும் புரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது இது போன்ற விபத்து இனி ஏற்பட கூடாது. எந்த ஒரு குழந்தைக்கும் இப்படி ஒரு கொடூர மரணம் இனி நிகழ கூடாது… அதற்கு அரசை மட்டும் குறை சொல்லாமல் நாமும் பொறுப்பை ஏற்க வேண்டும்..!

இப்படி மரணங்கள் நிகழ்ந்தால் மர்மங்களும் இருக்கும்.. சுஜித்தின் மரணத்தின் பின் விலகாத ஏராளமான மர்மங்கள் இருகின்றன… இவற்றை உங்களிற்கு பிடிக்காத உண்மை பேசும் ஊடகமான எங்கள் கடமை. உண்மையை நாம் உங்களுக்கு கூறும் போதெல்லாம் நாம் பொய் சொல்வதாக திட்டி தீர்ப்பீர்கள்..நேற்றும் சுஜித் 18 மணி நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டான் என்ற தகவல்களை வெளியிட்டோம் நாம் பொய் தகவல் கூறியதாக திட்டி தீர்த்தீர்கள்…

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆனால் குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப் பட்டதென அரசு அறிவித்தது..! இப்போது சில சந்தேகங்களை முன் வைக்கிறோம்.. பதில் கூறுங்கள்… நேற்று நள்ளிரவு 12 மணி தாண்டிய பின்பும் லைவ் சேனல்களில் 60 அடி ஆழம் வரை குழி தோண்டப் பட்டுள்ளதாகவும் இன்னும் 30 அடி வரை குழி தோண்ட வேண்டும் எனவும் கூறப்பட்டது. குழி தோண்டிய குழந்தையை மீட்க சுரங்கம் தோண்ட வேண்டும்.

அதற்கு 2 மணி நேரம் ஆகும் என குறிப்பிடப்பட்டது. அதன் பின் 1 மணியளவில் குழி தோண்டும் பணி நிறுத்தப் பட்டது. 2.30 மணிக்கு குழந்தை இறந்து விட்டதாக மீடியாக்களுக்கு அறிவிக்கப் பட்டது..4.30 மணிக்கு சடலம் வெளியே கொண்டுவரப்பட்டது. உடனடியாக உடற்கூறு பரிசோதனை நடத்தப் பட்டது, அதன் பின் 8 மணியளவில் அடக்கம் செய்யப் பட்டது. இதற்கிடையில் உண்மையில் நடந்தது என்ன.?

80 அடியில் இருந்த குழந்தையை எப்படி 60 அடி குழியில் இருந்து மீட்டார்கள்.? சடலம் துர் நாற்றம் வீசுவதாக கூறப்பட்டது ஆனால் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களில் யாரும் மாஸ்க் அணியவோ மூக்கை மூடவோ இல்லை. குறிப்பாக குழந்தையை மேலே தூக்கி வந்த மீட்பு வீரர்கள். அடுத்தது குழந்தையின் சடலத்தை ஏன் யாருக்குமே காட்டவில்லை.!?

தாய், தந்தை, இருவருக்கு மட்டும் மருத்துவ மனையில் வைத்து குழந்தையை காட்டப் பட்டதாக கூறப்படுகின்றது. இதின் உண்மை தன்மை தாய் மற்றும் தந்தைக்கு மட்டுமே தெரியும். உறவுகள் யாருக்குமே சடலத்தை இறுதியாக காட்டாததற்கான காரணம் என்ன.? குழந்தையின் சடலம் மீட்கப் பட்டு சில நிமிடங்களிலேயே காங்கிறீட் போட்டு அவசரமாக குழியை மூடிய காரணம் என்ன.?உண்மையில் குழந்தையை மீட்டார்களா.!? இல்லை வேறேதும் நடந்ததா.? எமக்கு இரண்டு சந்தேகங்கள் உள்ளது.!? ஒன்று குழந்தை ஏற்கனவே இறந்ததை மறைக்க தான் குழி தோண்டப்பட்டதா.?

60 அடியில் இறந்த நிலையில் குழந்தை இருந்ததா.!? இப்படி ஒரு பக்கமும் கீழே செல்ல விடாமல் ரோபோட்டின் மூலம் கைகள் கட்டப் பட்ட நிலையில் இருந்த குழந்தையை கயிற்றின் மூலம் மேலே இழுத்து எடுத்தார்களா.. ? இதனால் குழந்தையின் உடல்பாகங்கள் சிதைந்ததா? இதனை மறைக்க சடலத்தை காட்டாமல் இருந்தார்களா.!?

அல்லது உண்மையில் குழந்தை இறந்து அறிந்த பின் சடலத்தை பெற்றோருடன் பேசி மீட்காமல் விட்டு விட்டார்களா.? நிச்சயமான குழந்தையை முழுமையாக மீட்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அல்லது 60 அடியில் இருந்த குழந்தையை வைத்து ஏதோ லாபம் தேடி இருக்கின்றார்கள். இது செய்தி ஆசிரியரான என் சந்தேகங்கள் மட்டுமே.? உங்களுக்கு இந்த சந்தேகம் இருந்தால் பகிருங்கள்..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.