சுஷாந்த் மரணம் தற்கொலை அல்ல…திட்டமிட்ட கொலை..! இதோ கொலை செய்யப் பட்டதற்கான ஆதாரங்கள்…!!
கடந்த மாதம் மர்ம மரணமடைந்த நடிகர் நடிகர் சுஷாந்த் தொடர்பான செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுஷாந்த் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது.
அதே போல் சுஷாந்தின் கழுத்து இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுஷாந்த் இறந்ததாக மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் வெளியானது. ஆனால் இதில் உண்மை இல்லை என்றும் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இப்படி இருக்கையில் கொலை என்பதை உறுதி படுத்த முடியும் என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஒரு புகைப்படத்தில் சுஷாந்த் சிங் கழுத்தில் இருக்கும் தூக்கில் தொங்கிய அடையாளமும் அவரது நாயின் பெல்ட் அடையாளமும் ஒத்துப் போகிறது.
நாயின் பெல்டால் கழுத்து நெரித்து சுஷாந்த் சிங் கொலை செய்யப் பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..!!
@OfficeofUT @republic @timesnow @ishkarnbhandari Hanging is just a theory,Show us a single photo of Sushant singh was hanging.Thr isnt one bcoz he was never hanged,he was strangulated him on the bed with his dog's leash & left the ligature mark match with pic #SSRDeathMystery pic.twitter.com/ZYaeAHWM8d
— Rose (@RoselynnPereira) August 3, 2020