ரசிகர்களின் நாக்கில் எச்சில் ஊற வைத்த “சுப்ரமணியபுரம்” சுவாதியின் புகைப்படம்..! என்ன புகைப்படம் என்று நீங்களே பாருங்கள்..!!
” சுப்ரமணியபுரம்” என்றதுமே ஹீரோயினின் முகம் வந்து மறைவது யாராலும் மறக்க முடியாது. அத்தனை அழகாக நடித்திருந்தார் நடிகை சுவாதி. அந்த திரைப்படத்தின் பின் தமிழ், தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருந்த சுவாதி திடீரென காணமல் போனார்,
எங்கே என தேடினால் வாய்ப்பு இல்லையாம் இதற்கு காரணம் உடல் எடை தான் என நினைத்து எடையையும் குறைத்து ஒல்லி குச்சி உடம்புக் காரி ஆனார். ஆனால் பலனளிக்கவில்லை. தற்போது கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் எல்லா நடிகைகளை போல் போட்டோ சூட் நடத்தி பதிவிட்டு வருகிறார்.
இதில் அண்மையில் சுவாதி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் வாயில் எச்சில் ஊற வைத்துள்ளது. காரணம் மாங்காய் காரம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தான். மாங்காய் என்றால் யாருக்கு பிடிக்காது அதுவும் காரத்தோடு சாப்பிடும் போது அத்தனை சுவை.
மாங்காயை ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்..அப்பிடி தான் இருக்கிறது சுவாதி வெளியிட்ட புகைப்படம் .. இதோ உங்களுக்காக..!!