சுவிஸில் புலம்பெயர் இந்துக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!! அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் அறிய படுத்துங்கள்..!!
இந்துக்களின் உரிமை சொந்த நாட்டிலேயே மறுக்கப்பட்டு வரும் நிலையில் வெளி நாடுகளில் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே கனடா தமிழ் இந்துக்களுக்கு தனிச் சலுகை வழங்கி வருகின்ற நிலையில் சுவிஸிலும் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
!Advert!
சுவிஸ் சைவநெறி கூடத்தின் முயற்சியில் சுவிஸ் தலைநகரான பேர்ன் நகரில வைரவர் உடனாய காளியம்மன் கோயில் அமைக்கும் நடவடிக்கைகள் இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வுடன் ஆரம்பமானது. சுவிஸ் தலைநகரை அண்டிய பகுதிகளில் புலம்பெயர் தமிழர்கள் ஏராளமானவர்கள் வாழ்ந்து வரும் நிலையில்
கோயிலின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் உணர்த்தப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வைரவர் உடனாய காளியம்மன் கோயில் கட்ட அனுமதி கொடுக்கப் பட்டுள்ளதுடன் ஏராளமானவர்கள் உதவி செய்யவும் முன் வந்துள்ளனர்.
!Advert!
சைவத் தமிழர்களின் திருவடிப்பேறு பிரார்த்தனை நடத்த பிறேம்கார்டன் இடுகாட்டில் இடம் ஒதுக்கப் பட்டது. தற்போது குறித்த இடத்தை ஒட்டியதாகவே கோயில் அமைக்கப் படுகின்றமை குறிப்பிட தக்கது..!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.