இந்த பழம் உங்கள் ஊரில் இருக்கிறதா.!? அப்பிடீன்னா நீங்களும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா படித்து பகிருங்கள்…!!
“சொடக்கு தக்காளி” இந்த பெயரை கேட்டதும் எங்கோ கேட்ட பெயராக இருக்கிறதே என நினைக்கத் தோன்றும். இது கிராமங்களில் அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடியது. சிறு வயதில் இந்த பழத்தை நாம் பல முறை சாப்பிட்டிருப்போம். இது தற்போது வெளி நாடுகளில் அதிக விலைக்கு விற்கப் படுகிறது.
அது மட்டும் இன்றி நம்மூர் சந்தைக்கும் விற்பனைக்கு வந்துவிட்டது. இது மார்கெட்களில் கிலோ சுமார் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப் படுகிறது. இந்த அளவிற்கு விலை கொடுத்து ஏன் வாங்குகிறார்கள்.!? வாங்க பார்க்கலாம்: சிறு நீரகங்கள் மற்றும் கல்லீரலில் இழைநார் பெருக்கம் என்ற நோய் ஏற்படுகிறது.
இதனால் பலர் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நோய்க்கு உடனடி தீர்வை தரக்கூடியது இந்த சொடக்கு தக்காளி. இதனை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் போதுமானது. இந்த நோய் முற்றாக குணமாகிவிடும்.
அடுத்து இரும்பு சத்து குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்களுக்கு இந்த பழத்தை சாப்பிடலாம். அல்லது இதன் இலை மற்றும் காயை எடுத்து கழுவிக் கொள்ளவும் . ஒரு கப் நீரை கொதிக்க வைத்து அதில் இலை மற்றும் காயை போட்டு நன்றாக கொதித்ததும் இறக்கி ஆறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் போதுமானது.
அடுத்து பெரும்பாலான ஆண்கள் கீழ் வாத நோயால் அவதி படுவார்கள். இவர்கள் இந்த பழத்தை 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய் நீங்கி விடும். இது உங்களுக்கு உதவா ம் உங்களை சார்ந்தவர்களுக்கு உதவும் என்பதால் அதிகம் பகிரவும்..!!