மனைவி வேறு ஆணுடன் கள்ளத்தொடர்பு…!! கணவர் எடுத்த விபரீத முடிவு..!!
தமிழகத்தில் நாமக்கல்லை சேர்ந்த 39 வயதுடைய ராஜா என்பவர் 29 வயதுடைய ஜானகி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராஜா என்பவர் லொரி ஓட்டுனர்.
மேலும் இந்த நிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு தம்பதியினருக்கு இடைல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த ராஜா பவானியில் தங்கி வந்துள்ளார். அதனை தொடர்ந்து ராஜா உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க முடிவு செய்தனர்.சமாதானம் செய்த பின்னர் ராஜா திருப்பூர் வந்து மனைவியிடம் பேசினார்.
!Advert!
அந்த வேளையில் ஜானகிக்கும் அதே பகுதியில் உள்ள இளைஞன் ஒருவரிடம் கள்ளத்தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த ராஜா அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து கவலையடைந்த அவர் பல்லடம் ரோட்டில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார்.
நேற்றைய தினம் கன நேரமாகியும் அவர் தங்கி இருந்த விடுதி அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் மூலம் பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இது குறித்து ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
!Advert!
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது தூக்கில் தொங்கிய நிலையில் இருக்கும் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விட்டு ராஜாவின் மரணத்தை பற்றி விசாரணையை மேற்ற்க்கொண்டார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.