முதல் முதல் தர்சனுடனான காதல் பற்றி கூறிய செரின்.! என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா இத பாருங்களேன்..!!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை செரின், அதன் பின் விசில் உட்பட சில திரைப்படங்களில் நடித்த இவரை சினிமா கண்டுகொள்ளாததால் சினிமாவில் இருந்து வெளியேறினார்.
பின் தாயுடன் சில வருடங்கள் இருந்த செரின் நபர் ஒருவரை காதலித்து அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். 8 வருடங்கள் தொடர்ந்த இந்த வாழ்க்கை கடந்த வருட ஆரம்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வர இருவரும் பிரிந்தனர்.
பின் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செரின் அங்கு தர்சனை ஒரு தலையாக காதலித்தார். நிகழ்ச்சியில் 4வது இடம் பிடித்த செரின் வெளியே வந்ததும் மீண்டும் தர்சனுடன் ஊர் சுற்ற தொடங்கினார்.
இதனால் சனம் செட்டி தர்சன் காதலும் முடிவுக்கு வந்தது. தற்போது தர்சனுக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப் பட்டு வரும் நிலையில் செரினிடம் காதலன் பற்றி கேட்டதற்கு இது லாக் டவுண் காலம் என்பதால் யாராலும் யாரையும் சந்திக்க முடியாது.
லாக் டவுன் முடிந்ததும் என் இளவரசனின் வருகைக்காக வீடு காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் செரின் தர்சனை தான் இளவரசர் என கூறியுள்ளார், பிக் பாஸ் வீட்டில் தர்சன் போட்ட வேடத்தை சொல்லியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.