கடலலையுடன் புகைப்படம் எடுக்க நினைத்த பெண் கடல் அலையுடனே சென்ற சம்பவம்….( வீடியோ)
இந்தோனேசியாவில் பெண்ணொருவர் கடற்கரையில் நின்று புகைப்படம் எடுக்கும் போது அங்கு வந்த இராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலிதீவில் அமைந்துள்ள நுசா லெம்பொங்கனில் இருக்கும் கடற்கரையில், புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த ராட்சத அலை அங்கிருந்தவர்கள் சொல்வதற்கு முன் அவரை அடித்துச் சென்றுள்ளது.அதற்குள் உறவினர் ஒருவர்,
நீந்திச் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யுவதியைக் காப்பாற்றியுள்ளார்.அவரிற்கு சிறிய அளவிலான உரசல் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.இந்தப் பெண்ணைப் பார்த்த சிலர்
கடலலைக்கு பின் நின்று புகைப்படம் எடுப்பது எத்தகைய ஆபத்தானது என உணர வேண்டும் எனவும் அதைவிட புகைப்படம் எடுக்க நினைப்பவர்கள் இப் பெண் அலையில் செல்வதைப் பார்த்தால் புகைப்படம் எடுக்க நினைக்க மாட்டார்கள். பெண்ணை அலை அடித்துச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”
回复一下,擦伤了。不幸中的万幸 pic.twitter.com/3JirEJxiBi
— Kimmy Wong (@Kingwong2018) March 18, 2019