50 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய பிரபல பெண் கவிஞர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்.!!
பிரபல பெண் கவிஞர் தேன்மொழி தாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த எண் கவிஞரான தேன்மொழி தான் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் சுமார் 50 பாடல்கள் எழுதியுள்ளார்.
இவரது பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போதும் சில திரைப்படங்களுக்கு பாடல் எழுதிவருகிறார். தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கொரொனாவால் அதிகமாக பாதிக்கப் பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் கவிஞர் தேன்மொழி தாஸ் அவர்களும் பாதிக்கப் பட்டார்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேன்மொழி தாஸின் நிலை தற்போது மிக மோசமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
தேன்மொழி தாஸ் நலமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆண்டவரே அனைவரையும் காப்பாற்று என்று வேண்டிக்கொள்வதை தவிர வேறு என்ன செய்துவிட முடியும் எம்மால்.!!
உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us ??????
Click Here to Download Android app????
Click Here To Download IOS App????