தலையில் முடி உதிர்ந்து பாதி வழுக்கையாகி விட்டதா.? இந்த மருத்துவத்தை ஒருமுறை செய்து பாருங்கள் முடி உதிர்வு ஏற்படவே ஏற்படாது…!!
இன்று இருக்கும் மிக கஷ்டமான அல்லது பெரிய பிரச்சனை என்ன என்றால் இந்த முடி உதிர்தல் தான். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதற்காக தான் கவலை பட்டுக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் இந்த முடி முதிர்தல் பெரிய தொல்லை தான். 10 வயது குழந்தையிடம் கேட்டால் கூட என் முடியும் உதிர்கிறது என்று தான் சொல்லுது.
இந்த முடி உதிர்தலால் இளமை தோன்றம் முற்றிலும் நீங்கிவிடுகிறது என்றே சொல்லவேண்டும். பாடசாலை செல்லும் மாணவனின் முன் நெற்றியில் முடி உதிர தொடங்கி விட்டால் போதும் நண்பர்கள் வழுகை விழுகிறது என கேலி செய்ய தொடங்கிவிடுகின்றனர்.
காரணம் அழகாகவும் அடர்த்தியாகவும் இருந்த தலைமுடி கொட்டிப் போய் வழுக்கை தலை ஆவதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும் சொல்லுங்க.? சரி இதற்கு தீர்வே இல்லையா? இதனை எப்படி தீர்ப்பது என நீங்க யோசிக்கவே வேண்டாம் நிச்சயம் இலகுவாக தீர்த்துக் கொள்ளலாம்
எதுவும் எந்த வித பக்க விளைவுகளும் இன்றி. இதற்கு தேவையான பொருட்கள் என்ன என பார்க்கலாம்.இஞ்சி, தேசிக்காய்,கறிவேப்பிலை, கற்றாலை ஜெல், வெங்காயம், இவற்றைகொண்டு எப்படி ஆயில் செய்துகொள்வது? எப்படி முடி வளரும் இதனை தெரிந்துகொள்ள
கீழ் உள்ள வீடியோவை பாருங்கள் இதில் இலகுவாக செய்முறை மற்றும் விளக்கமும் உள்ளது. இதனால் கிடைக்கும் நன்மைகளையும் இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!முடி உதிர்ந்து வழுக்கை தலை ஆகிவிட்டதா.? கவலையை விடுங்கள் இதை மட்டும் செய்யுங்கள் வழுக்கை தலையிலும் முடி வளரும்..! நீங்களும் பயன்பெற்று அனைவரும் அறிய பகிருங்கள்..!