இன்றைய ராசி பலன் – 01.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 01-03-2021, மாசி 17, திங்கட்கிழமை, துதியை திதி காலை 08.36 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.46 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. உத்திரம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.31 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பின்இரவு 05.31 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே:
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தாயின் தேவை யைப் பூர்த்தி செய்வீர்கள்.வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
மிதுன ராசி காரர்களே:
வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக் குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கு வது நல்லது.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.
கடக ராசி நேயர்களே:
உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ள வர்கள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
சிம்ம ராசி அன்பர்களே:
வெளிப் பயணங்களில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.
கன்னி ராசி காரர்களே:
அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
துலாராசி உறவுகளே:
உணவு விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வரவுக்கு மிஞ்சி செலவுகள் இருக்கும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.கணவன்- மனைவிக்குள் வீண் விவாதம் வந்து நீங்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மற்ற வர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.உடல் நலனில் கவனமாக இருக்கவும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:
கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல், பணவிரயங்கள் ஏற்படலாம்.
மீன ராசி நேயர்களே:
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.விருந்தினர்களின் வருகை உண்டு. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். கடன்களைத் தந்து முடித்து நிம்மதியடைவீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள்.