இன்றைய ராசி பலன் – 15.02.2022
இன்றைய பஞ்சாங்கம், 15-02-2022, மாசி 03, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.43 வரை பின்பு பௌர்ணமி. பூசம் நட்சத்திரம் பகல் 01.48 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
ரிஷப ராசி அன்பர்களே: உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தாய்வழி உ றவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.
மிதுன ராசி காரர்களே:எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.மற்றவர்களுடன் பேசும்போது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடக ராசி நேயர்களே:சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வீட்டில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்
சிம்ம ராசி அன்பர்களே:எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும்.பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.வீண் செலவுகள் மனச் சஞ்சலம் ஏற்படுத்தும்.குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும்.சில ருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.காணாமல் போன முக்கியஆவணங்கள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
துலாராசி உறவுகளே:உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள்.உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும்.உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள்.வெளியூர் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.
மகர ராசி காரர்களே: சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.தாயாரின் உடல் நிலை சீராகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.பிள்ளைகள் உங்கள்அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.
கும்ப ராசி உறவுகளே:சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார் கள்.நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும்.எதிரிகளால் ஏற் பட்ட இடையூறுகள் நீங்கும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
மீன ராசி நேயர்களே:
குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.வரவேண்டிய பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும்.