கணவனை காப்பாற்ற வடிவேல் காமெடி ஸ்டைலில் பொலீஸார் முன் ஆடைகளை கழட்டி போட்டுவிட்டு பெண் செய்த செயல்.! பின் நடந்த விபரீதம்..!
கணவனை காப்பாற்ற ஆடைகளை கழட்டி வீசி பொலீஸார் முன் நிர்வாணமாக நின்ற பெண்ணால் சென்னை பெசன்ட் நகரில் மக்களும் பொலீஸாரும் அதிர்ந்து போயிள்ளனர். பெசன்ட் நகரை சேர்ந்த ரத்னம் என்பவர் கள்ள சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். குறித்த பகுதியில் ரவுடியாக தன்னை காட்டிக் கொண்ட ரத்னம் அவரது மனைவியான உஷாவுடன் இணைந்து கள்ளச் சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
ரத்னம் மீது 20க்கு மேட்பட்ட வழக்குகள் உள்ளது, ஒவ்வொரு முறையும் அவரை கைது செய்ய வரும் போது அவரது மனைவி ஆடைகளை கழட்டி ஆர்பாட்டம் செய்ய பின் ரத்னம் தப்பிவிடுவார். வழமை போல் நேற்றைய தினமும் பொலீஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ரத்னத்தை விசாரிக்க பொலீஸார் வந்த போது பல ஆண்கள் அமர்ந்திருக்க உஷா சாராயம் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
பொலீஸாரை கண்டதும் கணவன் மனைவி தப்பியோட முயன்றுள்ளனர். இதில் பொலீஸாரின் கவனத்தை திசை திருப்ப ஆடைகளை கழட்டி வீசிவிட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டுள்ளார் உஷா. பொலீஸார் செய்வதறியாது திகைத்து நிற்க ரத்னம் தப்பி ஓடி உள்ளார்.
இந்த நிலையில் உஷாவின் உடலில் தவறுதலாக அவரின் கையில் இருந்த தீ பற்றிக் கொண்டுள்ளது. உடனடியாக செயற்பட்ட பொலீஸார் உஷாவை காப்பாற்றி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.தற்போது தலைமறைவாகி உள்ள ரத்னத்தை தேடி வருகின்றனர்..!!