நாளை அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் ஆடி பூரம்..!! அன்றைய தினம் பெண்கள் இந்த வழிப்பாட்டை செய்யுங்கள். !!
ஹிந்துக்களுக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம் என கூறப் படுவது ஆடி மாதம் தான். ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு விஷேட நாட்களாக இருக்கிறது. இந்த மாதத்தில் செய்யப் படும் பிராத்தனைகள் நிறைவேறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடி தேர், ஆடி விழாக்கள் என கொண்டாடும் இந்த மாதத்தில் நாளை மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
!Advert!
நாளை அம்மன் அருள்மிகு ஆடி பூரமாகும். நாளைய தினம் மாங்கல்ய பலம், மாங்கல்ய பாக்கியம் என அம்மன் அருளை அள்ளி வழங்கும் நாளாக கூறப்படுகின்றது. இந்த தினத்தில் திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் பெண்கள், திருமணமாகி பிரிந்து வாழும் பெண்கள்,
திருமணம் இழுபறி நிலையில் இருக்கும் பெண்கள் உட்பட கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டும் என நினைக்கும் பெண்களும் விரதமிருக்கலாம். இந்த நாளில் அம்மனுக்கு வளையல் மாலை சாத்துவது மிக முக்கியமான ஒன்றாகும்.
!Advert!
வளையல் மாலையை எப்படி கட்டுவது என்பது பல பெண்களுக்கு தெரியாத விடயமாகும். அதனால் உங்களுக்காக வளையல் மாலை மட்டும் முறை கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. ஆடி பூர விரதமிருந்து அம்மனுக்கு வளையல் மாலை இந்த நாளில் சாத்தினால் அடுத்த வருடம் இதே நாளில் கணவருடன் விரதம் இருப்பார்கள் என்பது ஐதீகம்..!!
Video Copyrights & Credits Owned by : Priya’s Remedies
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.