திருமணமாகி மூன்று நாட்களில் குழந்தைகள் முன் கணவருடன் அத்துமீறி நடந்து கொள்ளும் வனிதா..!! வைரலாகும் மிக மோசமான புகைப்படம்..!!
நடிகை வனிதா திருமணம் முடித்து 3 நாட்கள் ஆன நிலையில் சர்ச்சைகள் குவிந்து வருகிறது. திருமணமான அடுத்த நாளே பீட்டர் பாலின் மனைவி சட்டவிரோத திருமணம் என புகார் கொடுத்தார். இதனால் வனிதா சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற நிலை வந்தது.
இருப்பினும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டே திருமணம் செய்துகொண்டோம் என தெரிவித்திருந்தார். வனிதா பீட்டர் போல் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் திருமணத்தில் உதட்டு முத்தம் பரிமாறிக் கொண்டனர். இதுவே சர்ச்சையானது.
சிலர் வனிதாவின் மூத்த மகளிடம் உன் அம்மாவுடன் இருக்காதே, உன் லைப் வீணாகிவிடும். உன் தாத்தாவிடம் சென்றுவிடு என கூறிவருகின்றனர். ஆனால் மகளோ என் தாய் பற்றி எனக்கு தெரியும் என கூறி வருகிறார். இந்த நிலையில் வனிதா செய்த செயல் ஒன்று மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
திருமணம் முடிந்த பின்னர் வீட்டில் குழந்தைகள் இருக்கும் நிலையில் வனிதா பீட்டர் பாலுடன் லிப் லாக் செய்துள்ளார். தலைக்கு மேல் வளர்ந்த பெண் பிள்ளைகள் இருக்கையில் இந்த கேவலம் தேவையா என ரசிகரி திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர்..!