நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் காதலருடன் செல்பி புகைப்படம் வெளியிட்ட வனிதா. ! இதோ ஜோடியின் புகைப்படம்..!!
தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார் தான். நாளைய தினம் திருமண பந்தத்தில் இணைய இருக்கும் வனிதா திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஏற்கனவே பெற்றோரால் செய்துவைக்கப் பட்ட திருமணம் சில வருட வாழ்க்கையில் முடிந்தது.
அடுத்து அவராக தேடிக் கொண்ட வாழ்க்கை இரண்டு குழந்தைகளுடன் முடிந்தது. இதனால் இனி ஆண் துணை தேவை இல்லை என்று இருந்தவரை மாற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம் என திருமணம் வரை அழைத்து வந்துள்ளார் பீட்டர் போல்.
இருவரும் வாழ்க்கை இன்றி இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் புது வாழ்க்கை கிடைத்துள்ளது. இந்த திருமணத்திற்கு வனிதாவின் இரண்டு குழந்தைகளும் சம்மதம் கொடுத்துவிட இனி என்றாலும் வாழ்க்கை நல்லா இருக்கட்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வனிதாவும் அவரது தற்போதைய கணவரும் திருமண பொருட்கள் வாங்க சாப்பிங் செல்ல ஆரம்பித்துள்ளனர். முதல் முறை இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி வருகிறது..!!