வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் இறுதிச்சடங்கு செய்ய விடாமல் தடுக்கும் கொடூர கணவர்…!!!
இந்தியா ஒடிசாவை சேர்ந்த குச்செய் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவிக்கு இந்தவொரு வரதட்சணையும் கொடுக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களது சண்டை மேலும் தொடந்துள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென இறந்து போயுள்ளார்.
தனக்கு வரதட்சணை கொடுக்கவில்லை என கூறி மனைவியின் இறுதிச்சடங்கு செய்ய மறுத்துள்ளார். மூன்று நாட்களாக சொந்த பந்தங்கள் புத்திமதி சொல்லியும்அவர் கேட்கவில்லை. பின்னர் பொலிஸார் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸார் வந்து தலையிட்டதும் குச்செய் சம்மதம் தெரிவித்துள்ளார். பின் மனைவியின் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.