பிறந்த நாள் வாழ்த்து .!
மலர்கள் எல்லாம் மென்மையானவை அல்ல
உன் மனதை போல …
மனங்கள் எல்லாம் தூய்மையானவை அல்ல
உன் சிரிப்பை போல..
சூரியன் கூட சுட்டெரிப்பதில்லை
உன் கோபத்தை போல..
உலகம் கூட உறுதியாய் இல்லை
உன் காதலை..
மொத்தத்தில்
ஜனனங்கள் எல்லாம் அழகானவை அல்ல
உன்னை போல …
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு …
உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் …
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை…
பல்லாண்டு வாழ்க …
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரோ
happy birth day varo…