வயிற்று வலி மற்றும் வயிற்று பொருமலால் அவஸ்தை படுகின்றீர்களா.!? இதோ உடனடி தீர்வு…!!
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இருக்கும் தொல்லைகளில் ஒன்று தான் வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பொருமல் ஏற்பட்டால் மூஞ்சி கூட எடுக்க முடியாமல் இருக்கும், வயிறு வலி உயிர் போகும்..இதற்கான தீர்வு என்ன தெரியுமா.? பெரிதாக ஒன்றும் இல்லை.
வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிறிது சீரகம், மற்றும் மிளகு சேர்த்து சுற்றி வாயில் வைத்து நன்றாக சப்பி சாப்பிட்டு தண்ணீர் ஒரு கப் குடித்தால் போதும் சிறிது நேரத்தில் வயிற்று பொருமல் தீர்ந்துபோகும்.! பித்தம் இருந்தால் தலை சுற்றல் வாந்தி போன்றவைப் ரொம்பவும் தொல்லை கொடுக்கும் இதற்கு தீர்வு…
சீரகத் தூள் சிறிதளவு எடுத்து இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இந்த குமட்டல் நின்றுவிடும். தினதும் டர் டர் அதாவது வாயுத்தொல்லை இருந்தால் சீரகத்தூளை மோருடன் கலந்து குடித்து வந்தால் போதுமானது.
திராட்சைபழச்சாற்றுடன் சிறிது சீரகத் தூள் கலந்து பருகிவர இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.. என்ன பிரண்ட்ஸ் இன்றைய மருத்துவ குறிப்பு பயனுள்ளதாக இருந்ததா.? உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!