வெளிநாட்டில் ஈழத் தமிழ் ஆண்கள் திருமணம் செய்ய தாமதிப்பதன் பின்னுள்ள ரகசியம்! இதோ வீடியோ
இலங்கையில் எதுவும் தெரியாதவர்கள் போல் இருக்கும் நம்மவர் வெளிநாடுகளுக்கு சென்ற பின் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது. அதிலும் குறிப்பாக புது பணக்காரர்கள் கொஞ்சம் ஓவராக ஆடுவார்கள். புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் பல ஆண்கள் திருமணம் செய்ய வயதாகிவிடும். சிலருக்கு தலை வழுக்கையாகிவிடும். இதற்கு காரணம் குடும்பத்தை பார்க்க, அக்கா தங்கையை திருமணம் செய்து கொடுக்க என கூறினாலும் இன்னொரு காரணமும் உண்டு பெண்கள் மீதான பயம் தான்.திருமணம் முடித்த நொடியில் இருந்து ஆண்களின் கஷ்ட காலம் ஆரம்பமாகிவிடுகிறது. குறிப்பாக வெளி நாட்டில் உறவுகள் இருக்கும் பெண்ணை திருமணம் செய்தால் அவ்வளவு தான். வாரம் ஒரு சாரி, அதற்கு தேவையான நகைகள், ஆகக் குறைந்தது மாதத்தில் மூன்று முறை பேசியல், இது போக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவுட்டிங். புதிதாக வரும் மொபைல் இப்படி ஏராளமான செலவுகள். இதற்காக இரவு பகல் என எவ்வளவு உழைத்தாலும் போதாது. இரண்டு மணி நேர தூக்கம் அதுவும் சில நாட்கள் இல்லை. திருமணத்தின் பின் இந்த தொல்லைக்காக தான் ஆண்கள் திருமணம் செய்ய தயங்குகின்றனர்.!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.