பேண்ட் போட மறந்த நடிகை வித்யுலேகா..! மேலாடையுடன் வெளியான புகைப்படம், கிண்டல் செய்யும் ரசிகர்கள்…!!
நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வித்யுலேகா ராமன். முதல் திரைப்பட வெற்றியை தொடர்ந்து அஜித் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போதும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்திருக்கிறார். பிரபல காமெடி நடிகரான ராமன் அவர்களின் மகளான வித்யுலேகா சினிமாவிற்கு அறிமுகமாகும் போது அடக்கம் ஒடுக்கமாக அறிமுகமானாலும் அதன் பின் கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
அண்மையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்றுள்ளது. தனது நாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகை வித்யுலேகா பேண்ட் போட மறந்து விட்டதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
மேல் சட்டை மட்டுமே போட்டிருக்கும் வித்யுலேகா கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியுள்ளார்..!!