அரை நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ள விராட் கோலி..! என்னாயிற்று கோலிக்கு.!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. ஆரம்பத்தில் திறமையாக விளையாடி வந்த கோஹ்லி இடையில் பெரிதாக விளையாட வில்லை என விமர்சனங்கள் எழுந்த போது இல்லை என்னால் முடியும் என மீண்டும் தன்னை நிரூபித்தார்.
நடிகை அனுஷ்கா சர்மாவுடன் பல வருடங்கள் காதலில் இருந்த விராட் கோலி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்தார். இது இப்படி இருக்க தற்போது வித்திசயானமான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
எப்போதும் சீரியஸாக நாம் பார்த்து வந்த கோஹ்லி குறித்த போட்டோ சூட்டில் அரை நிர்வாணமாக இருக்கிறார். இந்த புகைப்படத்தில் “நமக்குள் இருப்பதை நாம் கூர்ந்து கவனிக்கும் வரையில் வெளியில் இருந்து எதனையும் தேட தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக விராட் கோலியை கிரிக்கெட் உடையில் ரசித்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஷாக்காக உள்ளது. ஆனால் கோலி எதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்ற காரணம் இது வரை யாருக்கும் தெரியவில்லை, இது பற்றி ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர். பதில் சொல்வார் என எதிர்பார்க்கின்றோம்..!
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
As long as we look within, we won't need to seek anything outside. ? pic.twitter.com/CvUVElZwjm
— Virat Kohli (@imVkohli) September 5, 2019