கொரோனா தாக்கத்தை இலகுவாக கட்டுப் படுத்தும் நம் நாட்டு மருத்துவம்..! தயவு செய்து அனைவரும் அறிந்துகொள்ள பகிருங்கள்…!!
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் எங்கும் பரவி மக்களை அதிகம் பாதித்து வருகிறது. இந்த வைரஸ் இலகுவாக தாக்கக் கூடியவர்கள் யாரெனில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே. இவர்களுக்கு சிறிய வைரஸ் கூட சீக்கிரமே தாக்கிவிடும். இப்படியானவர்களை கொரோனா விடுமா என்ன.!? இதனால் முதலில் முதலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். இஞ்சி இது நோயெதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கிறது. உணவில் முடிந்த அளவு இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை பிளேன் டீ யில் போட்டும் குடிக்கலாம். பச்சை காய் கறிகள் முடிந்த அளவில் தேர்வு செய்யுங்கள். குறிப்பாக கீரை வகைகள் சாப்பிடுங்கள்.
அடுத்து ஈரலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. கொய்யாப் பழம் அதிகம் இலகுவாக கிடைக்க கூடியது இதனை முடிந்த அளவில் சாப்பிடலாம். அடுத்து பச்சை ஆப்பிள் பழம், ஜூஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இதுவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..
தயவு செய்து நம் நாட்டில் இலகுவாக கிடைக்க கூடிய இவற்றை சாப்பிட்டு கொரோனா போன்ற கொடிய வைரஸிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..!!