கோலியின் இரவு விருந்துக்காகக் காத்திருக்கும் வோர்னர்!
இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், சன் ரைசர்ஸ் அணிக்காக அளித்த பேட்டியில் அவுஸ்திரேலிய வீரரான டேவிட் வோர்னர், “கோலிக்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளவை வருமாறு-
“இந்தியாவுடனான போட்டி சிறப்பாக இருக்கும். இரவு விருந்துக்கு என்னை விராட் கோலி அழைப்பார் என கைத்தொலைபேசியுடன் நான் காத்திருக்கிறேன்.” என்றார்.
இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தவர் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
Just another powerplay mastered by @davidwarner31! ?#OrangeArmy pic.twitter.com/vYDjKvaMEA
— SunRisers Hyderabad (@SunRisers) January 15, 2020