அவுஸ்திரேலியா அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை…!!!
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான பயணிப்பதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை என அவுஸ்திரேலியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு கடல் மார்க்கமான சட்டவிரோத பயணிப்பதை தடுப்பதற்காக அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கை தலைவர் மேஜர் ஜெனரால் கிரைக் புரூணி இன்று நீர்கொழும்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும் இதன்போது இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்ட காலத்தின் பின் விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கையர்கள் அனைவரும் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.