அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு…!!!
அமெரிக்காவின் Douglas County பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இந்த பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலையில் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து வெளியே செல்வது ஆபத்தானது என கூறப்பட்டு வரும் நிலையில் குளிர்கால புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மக்களை மிக கவனத்த்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.