இதுவரைக்கும் வரலாறு காணாத அளவிற்கு சக்திவாய்ந்த சூறாவளி…!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.!
இதுவரைக்கும் வரலாறு காணாத உலகம் அளவில் சக்தி வாய்ந்த சூறாவளி ஒன்று உலகை தாக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் உலகை புரட்டி எடுத்த சூறாவளியை விட 3 மடங்கு சக்தி வாய்ந்த சூறாவளியாக உள்ளது என உலகிற்கு இதன் மூலம் பாரிய சேதங்கள் பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்துள்ள சூறாவளி ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் மேலும் இந்த பலத்த சூறாவளி உலகில் எந்த இடத்திலும் தாக்கும் என இதுவரை விஞ்ஞானிகள் தெரிவிக்கவில்லை. 1900 ஆண்டுகளிலிருந்து 2018 வரையான காலப்பகுதியில் உலகை 240 சூறாவளிகள் வீசாவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.