இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்…!!!!
இந்தோனேசியாவில் பாரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலுகு தெங்கரா பராத் மாவட்டத்தில் இருந்து 165 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எந்தவொரு தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்தோனேசியாவில் தொடர்ந்தும் இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.