விபத்தில் சிக்கி 3 அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நடிகை யாஷிகா எப்படி இருக்கிறார்.! இதோ சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவின் புகைப்படம்.!
கார் விபத்தில் சிக்கி இடுப்பு,முகுது, கால் என மூன்று இடங்களில் சத்திர சிகிச்சை முடிந்த பின் நடிகை யாஷிகாவை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நார்மல் வாட்டுக்கு மாற்றப் பட்டுள்ளார். 4 நாட்களுக்கு பின் நேற்றைய தினம் யாஷிகா தனது நண்பர்களுடன் பேசியுள்ளார்,
உடல் அளவில் யாஷிகா குணமாகி வருகின்ற போதும் தோழியின் மரணத்தினால் யாஷிகா மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகின்றது, இந்த நிலையில் யாஷிகாவின் நண்பர்கள் யாஷிகாவை வைத்தியசாலைக்கு சென்று பார்த்துள்ளனர், அப்படி யாஷிகாவின் நண்பர்கள் சிலர் சென்ற போது அவரை புகைப்படம் எடுத்ததுடன் இணயத்தில் பதிவேற்றி உள்ளனர்.
சீக்கிரம் குணமாகி வா என அவர்கள் பதிவிட்ட குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது, இதனை பார்த்த ரசிகர்கள் இனி சரி குடியை விட்டு விடுங்கள், இது உங்களுக்கு மட்டும் அள்ள உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் ஆபத்து தான் என கூறி வருகின்றனர்.!!