உடலுறவின் பின் குளிக்க வேண்டும் என கூறுவது ஏன் தெரியுமா.? யாரும் அறியாத சாணக்கியர் ரகசியம்..!!
எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன்பும் குளிக்க வேண்டும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள். இன்றைய நாட்களில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பலர் இரண்டு நாளுக்கு ஒருமுறை குளிப்பதே பெரிய விடயம் என கூறிக்கொண்டிருகின்றனர். இருப்பினும் சில செயல்களை செய்தால் நிச்சயம் நாம் குளித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.
!Advert!
கட்டாயமாக குளிக்க வேண்டும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவது தலைமுடி வெட்டிய பின் குளிக்க வேண்டும், மரண வீடுகளுக்கு சென்று வந்தால் குளிக்க வேண்டும். அதே போல் உடலுறவின் பின் குளிக்க வேண்டும். இவை ஏன் சொல்கிறார்கள்.? பொதுவாக வெளியே சென்று வீட்டிற்குள் வரும் போது கால்களை கழுவிவிட்டு வருவோம்.
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.ஆண்மீக ரீதியாக தீய சக்திகள் எங்களுடன் வரக்கூடும், அறிவியல் ரீதியாக கிருமிகள் கால்களில் ஒட்டி வரக்கூடும். இதே போல் தான் உடலுறவின் பின் குளிப்பதும். உடலுறவின் போது ஏற்படும் வியர்வை கிருமிகளை உருவாக்குகின்றது. அது மட்டும் இன்றி உடலில் இருந்து இரத்தத்திற்கு ஒப்பான திரவங்கள் வெளியேறுகின்றது.
!Advert!
இதனை குளித்து தூய்மை படுத்தாமல் நாம் உணவுகள் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, பூஜை அறைக்கு செல்வது எத்தனை முரணான செயல். நாம் பாதிக்கப் படுவது மட்டும் இன்றி வீட்டில் அனைவரும் பாதிக்கப் படுகின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப் படி உடலுறவின் பின் குளித்து தூய்மையடையாதவர்களால் வீடு தரித்திரம் வாழும் இடமாகிறது. குறிப்பாக உடல் உறவின் பின் குளிக்காமல் வீட்டில் பெண் ஒருவர் அடுப்பு பற்ற வைத்தால் அந்த வீடு என்றுமே நிம்மதி சந்தோஷம் என்பதை அறியாது என குறிப்பிட்டுள்ளார்.!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.