பிக் பாஸ் வீட்டில் வரும் சனிக்கிழமை முதல் குறும்படம் தயார்.! பாலாவை பற்றி போட்டியாளர்கள் சொன்ன பொய்கள் இதோ.!
பிக் பாஸ் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாலாவை, ஆஜித், மற்றும் வேல்முருகன் எழுப்பிய போது “உடம்புக்கு முடியல”என பாலா கூறி உறங்கியது மிகப் பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதனால் அர்ச்சனா பாலாவை கேவலமாக பேசியதுடன் பெண்களை அம்மி அரைக்க வைக்கப் போகிறேன் என பாலா கூறியதாக மிகப் பெரிய பிரச்சனை எழுந்தது.
ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் பாலா நான் கேப்டனாக வந்தால் 7 நாளும் அம்மி அரைக்க வைக்கிறேன் என சாதாரணமாகவே கூறி இருந்தார். இதனை அர்ச்சனா பெரிதாக்க ரியோ தூக்கிப் பிடித்துக் கொண்டு சண்டைக்கு வந்தார். அது மட்டும் இன்றி நேற்றைய தினம் ரம்யா பாண்டியன் உட்பட பலரும் பாலாவிற்கு எதிராக பேச தொடங்கியதுடன் கேள்விகளையும் அள்ளி வீசினார்கள்.
ஆனால் பாலா தவறு செய்தாரா என்பதை யாரும் தேடிப் பார்க்கவில்லை. வேல்முருகனிடம் பாலா என் உடம்புக்கு முடியல காலையில்.செய்கிறேன் என கூறினார். ஆனால் வேல்முருகனோ இல்லை, பாலா எண்ணிடம் உடம்புக்கு முடியவில்லை என்று கூறவே இல்லை என கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்ததால் பாலா இதில் எதையும் யோசிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கவும் இல்லை.
அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். நேற்று முந்திரி கொட்டை என கூறியதற்கு கூட பாலா இரு முறை சனத்திடம் மன்னிப்பு கேட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறி செய்யாத பாலாவிற்கு ஏன் தண்டனை கொடுத்தார்கள், கண்டிப்பாக கமல்ஹாசன் அவர்கள் குறும்படம் போட வேண்டும் என கூறியுள்ளனர்.!
I need a Kurumpadam this week. Dot.
Of #BalajiMurugaDoss saying to #Velmurugan "udambu mudiyala. "#BiggBossTamil#BiggBossTamil4
— Real Bigg Boss (@BiggBoss5Tamil) October 28, 2020
I think soon we will see the first kurumpadam for this BB ?
Definitely we have to see, because Bala poi sollala..VM thappa kaata KP kekala, aana to show that Bala is not lying. Yaarume avana nambala..!#BiggBossTamil4 pic.twitter.com/tXMJImSDhZ
— Sharmini ? (@Sharmini26) October 28, 2020