8 வருடங்கள் குழந்தை இல்லாமல் திட்டு வாங்கிய நடிகை அனிதா.! அம்மன் அருளால் தான் இது என கொண்டாடும் ரசிகர்கள்! வீடியோ உள்ளே.!!
திருமணமானால் போதும் குழந்தை இல்லையா, குழந்தை இல்லையா என கேட்டு உறவுகள் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடும். திருமணமானதிற்கு தாலி அடையாளம் இல்லை குழந்தை தான் எல்லாமே என பேசவும் ஆரம்பித்து விடுவார்கள். இதனாலேயே சில பெண்கள் மனதளவில் உடைந்து போகின்றனர்.
இது போல் திருமணமாகி சுமார் 8 வருடங்கள் குழந்தை இல்லாமல் பலரது கேலி கிண்டலுக்கு ஆளானவர் தான் நடிகை அனிதா. வருசமெல்லாம் வசந்தம் திரைப்படத்தினூடாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பின் மலையாளம், தமிழ் உட்பட ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
இவர் நடித்த சமுராய் திரைப்படம் சூப்பர் ஹிட்டனது. இதன் போது அனிதா நபர் ஒருவரை காதலித்து திருமண்ம் செய்துகொண்டார். ஆனால் அனிதா எவ்வளவு முயன்றும் குழந்தை கிடைக்கவில்லை. மருத்துவ சிகிச்சையின் பின் கர்ப்பமான அனிதா தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.
தற்போது ஆண் குழந்தை ஒன்றிக்கு அனிதா தாயாகி உள்ளார். இந்த புகைபடங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. !