நாயுடன் பிரபல நடிகை வெளியிட்ட மோசமான புகைப்படம்.. ஆடை அணிய மாட்டீர்களா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…!!
தெலுங்கு திரைப்படத்தின் ஊடாக சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். ஆரம்பத்தில் இவரது திரைபடங்கள் பேசப் படாததால் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
நடிகர் அருள் நிதியுடன் ஜோடி சேர்ந்த உதயன் திரைப்படம் தான் தமிழில் பிரணிதாவின் முதல் திரைப்படமாக இருந்தது. அதன் பின் சூர்யா, கார்த்தி, ஜெய், அதர்வா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தற்போது, ஹிந்தி, கன்னடம் தெலுங்கு என பல படங்களை கைவசம் வைத்திருந்தாலும் தமிழில் வாய்ப்புகளே இல்லை, வேறு வழி என்ன வழமை போல் கவர்ச்சிக்கு தாவி விட்டார். சிறிய ஆடை ஒன்றுடன் நாயுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆடை எங்கே என கேட்டு வருகின்றனர்…!!