“ஆரி பணத்திற்காக எதுவும் செய்யக் கூடிய கேவலமானவர், பிக் பாஸ் வீட்டில் இவர் பணத்திற்காகவே நடித்தார்” ஆரியை கேவலமாக திட்டிய ஆரிக்கு ஆதரவு வழங்கிய பிக் பாஸ் போட்டியாளர். அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றதில் இருந்து அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றார்..பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சனம் செட்டியை தவிர வேறு ஒருவர் கூட ஆரியை நல்லவர் என்று கூறவில்லை, ஆனால் வெளியே இருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆரியை கொண்டாடி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர்களில் சுசித்ரா சற்று அதிகமாகவே திட்டி தீர்க்கிறார். ஆரி மிகவும் நல்லவர் என போஸ்ட் போட்டு ஆரிக்கு வாக்களிக்க கூறிய சுசித்ரா ஆரியை போல் கேவலமானவர் இல்லை என்று திட்டி தீர்த்துள்ளார்.
ஆரி ரசிகர் ஒருவர் சுசித்ராவிடம் ஆரியுடன் நின்று புகைப்படம் ஒன்று எடுத்து பதிவிடுங்கள் என கூற அதற்கு சுசித்ரா அப்படி ஒரு நிலை வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். அத்துடன் ஆரி காசுக்காக எதுவும் செய்யும் நபர் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்.கமலஹாசனின் எடுபிடி தான் ஆரி, அதாவது கைகூலி என தொடர்ந்தும் திட்டி தீர்த்து வருகிறார். ஆரிக்கு ஆதரவாக இருந்த சுசித்ரா ஏன் இப்படி மாறினார் ஏன் திட்டுகிறார் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.!!!
#Aari Bayamaaaa pic.twitter.com/SuF0QZrrCn
— shobana (@shobana40502466) January 6, 2021