நடிகை ஐஸ்வர்யா ராய் போல் வளர்ந்துவிட்ட அவரது மகள்.!! குட்டிப் பெண்ணாக இருந்த ஆரத்தியா பச்சனா இது என வியக்கும் ரசிகர்கள்.!!
இன்று ஹோலி பண்டிகையை திரையுலகை சேர்ந்த பல நடிக நடிகைகள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பொது இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.
நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் பிரமாண்டமாக ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ள நிலையில் காஜல் அவர்கள் மற்றும் அவரது கணவர் இருவரும் தங்கள் முதல் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். காஜல் அகர்வாலின் திருமணத்திற்கு பின் வரும் முதல் ஹோலி பண்டிகை இதுவாகும்.
அதே போல் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் தங்கள் மகள் ஆரத்தியா பச்சனுடன் மிக பிரமாண்டமாக தங்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் மகளை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்துவிட்டாளா.?
அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கிறார் என கூறி வருகின்றனர்.!!