பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது பொய்யான நிகழ்ச்சி இதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனாலும் பொழுது போக்குக்காக ஆரம்பித்து அதையே சீரியஸ் ஆகவும் பார்க்கத்தொடங்கி விட்டோம். சில நேரம் போட்டியாளர்களை பல நேரம் நிகழ்ச்சி தொகுக்கும் கமலஹாசனை என்று திட்டி தீர்த்துவிட்டு
வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுகின்றோம்.கேள்வி மட்டும் தான் கேட்க முடிகிறதே தவிர எதுவும் செய்ய முடியவில்லை.இந்த நிலையில் மக்களால் அதிகம் வெறுக்கப்படும் இந்த ஐஸ்வர்யா எப்படி இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றார் என்பதே பலரது கேள்வி.
ஐஸ்வர்யா அத்தனை பிரபலம் கிடையாது ஆனால் ஏன்? இதற்கு பதில் தான் கவன் திரைப்படம் மற்றும் அதில் வந்த காட்சிகள்.படத்தை பார்த்ததும் டி ஆர் பிக்காக இப்படி செய்வார்களா என்று யோசித்தோம், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தபின் கண்டிப்பாக செய்வார்கள் என்று நம்பி விட்டோம்.
இதில் நாம் இணைத்திருக்கும் காட்சியை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு புரியும் ஐஸ்வர்யாவிடம் என்ன இருக்கிறது ஏன் காப்பாற்றப் படுகின்றார் என்பது உங்களுக்கு புரியும்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”
RETWEET ONLY IF YOU AGREE
– REAL FACE OF VIJAY TV & BIGG BOSS SHOW pic.twitter.com/TetxfpeCx6— BIGG BOSS MAKKAL NADUWAR (@BIGGBOSSMAKKAL) September 9, 2018