நோய்த் தொற்றால் நடிகை குஷ்பு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!!
80களில் இருந்து இன்று வரை வரை ரசிகர்களின் மனதில் நீக்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை குஷ்பு. அன்று கோவில் கட்டி கொண்டாடப் பட்ட குஷ்பு சில சர்ச்சைகளால் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். பின் சினிமா அரசியல் என அசத்தி வரும் இவர் தற்போது நாடு முழுவதும் போடப் பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வீட்டில் இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் இன்றைய தினம் குஷ்பு போட்ட இரங்கல் பதிவொன்று ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய் தொற்று குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் உயிரையும் பறித்துள்ளது.
கர்நாடக முழுவதும் நோய் தொற்று காரணமாக சுமார் 2098 பேர் மரணமடைந்துள்ள நிலையில் குஷ்புவின் உறவினர் ஒருவரும் இந்த நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அனைவரும் நோய்த் தொற்றில் இருந்து அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பதிவிற்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..!!
Very unfortunately my eldest sis-in-law lost her cousin to #Covid-19 in Mumbai.. it’s painful.
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 30, 2020