“காதல் வார்த்தைகளை கூறி தர்சன் என்னை மயக்கினார்..நானும் காதலித்தேன்” பிக் பாஸ் தர்சன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு. ..!!
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் சர்ச்சைகளும் போராட்டங்களும் முடிந்ததாக இல்லை. அதிலும் குறிப்பாக மீரா மிதுன் ஒருவரையும் விட்டு வைப்பதாக இல்லை. ஏதோதோ கூறிக் கொண்டிருந்தவர் திடீரென பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் சொல்லி பெண்களை ஏமாற்றினார்கள் என்ற குற்றச் சாட்டையும் வைத்துள்ளார்.
சேரன் இடுப்பை தொட்டார், தர்சன் காதலித்தார், முகென் பிரபலமாவதற்கு பயன்படுத்தினார் என கூறிக் கொண்டிருந்த மீரா மிதுன் தற்போது பிக் பாஸ் வீட்டில் மூவர் தன்னிடம் காதல் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக தர்சன் காதல் வார்த்தைகளால் என்னை மயக்கிவிட்டார் நானும் மயங்கினேன், காதலிப்பதாக கூறினார் அதனால் நான் அம்மாவிடம் வந்து பேச சொன்னேன் ஆனால் அப்படியே கதையை மாற்றி நான் தவறு செய்யது போல் காட்டிவிட்டார்.
தர்சன் எப்போதும் பெண்கள் விடயத்தில் அப்படி தான் என கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீரா மிதுன் மீது கொலை வெறியில் இருக்கின்றனர். நடிகர்கள் ஆரம்பித்து பிக் பாஸ் போட்டியாளர்களையும் வைத்து செய்யும் இவர் தான் அடுத்த ஸ்ரீரெட்டி என கூறிவருகின்றனர்..!!
Clearing the air on #BiggBossTamil3 controversies. This will give clarity and how i took all the blame so others got fame. Part 1 of 3 videos. @MugenRaoOffl @cineulagam @galattadotcom @behindwoods @silverscreenin @igtamil @PTTVOnlineNews pic.twitter.com/h9hwQtv5SE
— Meera Mitun (@meera_mitun) October 13, 2019