கவர்ச்சி உடையில் ரசிகர்களிடம் முத்தம் கேட்ட மீரா மிதுன்…! காறி துப்பிய ரசிகர்கள்..இத பாருங்க..!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களின் வெறுப்பை மட்டும் இன்றி ரசிகர்களின் வெறுப்பையும் பெற்று வெளியே சென்றவர் நடிகையும் சூப்பர் மாடலுமான மீரா மிதுன் என்கிற தமிழ் செல்வி. மாடலிங் துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்திய மீரா மிதுன் 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்றவர் ஆனால் மோசடிகள் காரணமாக அவரது பட்டம் இந்த ஆண்டு பறிக்கப் பட்டது.
மீரா மிதுன் ஜோ மைக்கில் என்பவரை ஏமாற்றிய விடயம் தொடர்பாக ஜோ மைக்கேல் பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இது இப்படி இருக்க இன்னுமொரு பிரச்சனை ஆரம்பமானது. அதாவது கூலிப்படையை ஏவி ஜோ வை கொலை செய்யப் பார்க்கிறார் என மீரா நிதுனின் மனேஜர் பேட்டி அளித்து வருகிறார்.
யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாத மீரா மிதுன் குடி பார்ட்டி என ஜாலியாக இருந்து வருகிறார். ஜோ மைக்கேல் மற்றும் மேனேஜரின் குற்றச் சாட்டுக்களை மறுத்துவிட்டு மீரா மிதுன் ரசிகர்களுடன் தனது உறவை பலப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அண்மையில் ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கிஸ் மீ (முத்தம் கொடுங்கள்) என பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உன் மூஞ்சிக்கு முத்தம் தான் குறை. எனவும் குடிச்சிட்டு இருக்கிறியா எனவும் திட்டி தீர்த்து வருகின்றனர்..!!
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.