முல்லையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இல்லாமல் போன கதிர்.! வெளியான உண்மையான தகவல் இது தான்.!!
பிரபல தொலைகாட்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா மரணமடைந்ததை தொடர்ந்து சீரியல் வீழ்ச்சி கண்டது.டீ ஆர்பியில் முதலிடத்திற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 5வது இடம் கூட கிடைக்காமல் போய் உள்ளது.
சீரியலில் புதிய முல்லையாக காவ்யா நடித்த போதும் இவரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் முல்லையின் கணவராக சீரியலில் நடித்து வந்த கதிரும் தொடர்ந்து சில வாரங்களாக சீரியலில் இல்லை. கதிர் வெளியூர் போய் இருப்பதாக சீரியலில் கூறப்படும் நிலையில் கதிர் சீரியலை விட்டு விலகியதாக செய்திகள் வெளியானத.
இது தொடர்பாக தேடி பார்த்த போது கதிருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் நடிப்பற்காக சென்றுள்ளார். ஏற்கனவே நடித்த காட்சிகள் சீரியலில் ஓரளவு சமாளிக்க முடியும் என்பதால் திரைப்படத்தை முடித்துவிட்டு வருவதாக கூறியுள்ளார்.!!