50 வயதை கடந்த பின்பும் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை நதியா. ! இவ்ளோ அழகா இருக்கிறாரே என வியக்கும் ரசிகர்கள்..இதோ புகைப்படம்.!!
80களில் தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் நடிகை நதியா. இன்றைய ஹாசினிகள் பல அன்று நதியாக்குள் இருந்தது. துறுதுறுப்பான, குழந்தை தனமான நாயகி என கொண்டாடப் பட்டார். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது நதியாவின் பிளஸ் என்றே கூற வேண்டும். அழகு இளமை திறமை என அனைத்தும் நிறைந்த நாயகியாக இருந்தார் நதியா.
திருமணத்தின் பின் சினிமாவில் இருந்து விலகினார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நதியா மீண்டும் நடிக்க வந்தது ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஓப் மஹாலட்சுமி திரைப்படத்தில் தான். இதில் நதியாவை பார்த்த அனைவருமே ஒரு நிமிடம் ஷாக்காகி போனார்கள்.
இத்தனை வயதாகியும் எப்படி இன்னும் அதே அழகோடு இருக்கிறார் என்ற ஆச்சர்யம் அனைவருக்கும் ஏற்பட்டது. 50 வயதை கடந்த பின்பும் இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார் நதியா. இந்த நிலையில் அண்மையில் நதியாவின் கணவரின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டுள்ளது, கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தில் அழகிய தேவைதையாக கணவனுடன் ரோமன்ஸ் செய்கிறார். இதனை பார்த்தவர்கள் திருமணமாகி திருமணம் செய்யும் வயதில் மகள்கள் இருந்தாலும் குறையாமல் இருக்கும் இந்த அன்பு தான் காதல் என கூறி வருகின்றனர்.!!
Happy Birthday ❤️ pic.twitter.com/WK4egD2i6j
— Actress Nadiya (@ActressNadiya) February 26, 2021